மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை வாய்ப்பு:- அரியலூர் மாவட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள பாதுகாப்பு அலுவலர் பணியிடத்தினை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ பத்திரிகை செய்தி வெளியிடப்பட்டுள்ளது. தகுதியான விண்ணப்பதாரர்களும் விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பதவிக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் விண்ணப்பிக்கலாம். இந்த பதவிக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 01.06.2023.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, அரியலூர் |
வகை | அரசு வேலைகள் |
பதவியின் பெயர் | பாதுகாப்பு அலுவலர் |
காலியிடங்கள் | 04 |
நேர்காணல் நாள் | 01.06.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Official Website | https://ariyalur.nic.in/ |
காலியிட விபரங்கள்:-
இந்த பதவிக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடங்கள் |
பாதுகாப்பு அலுவலர் | 01 |
கல்வித் தகுதி விபரங்கள்:-
பாதுகாப்பு அலுவலர்:-
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது நிறுவனத்தில் Social Work / Sociology / Child Development Resource Management / Human Rights Public Administration / Psychology / Psychiatry / Public Health / Community (P.G.Degree Or U.G.Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் அனுபவம் பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
இந்தப் பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆண், பெண் விண்ணப்பதாரர்களின் வயது வரம்பானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 42 வயதுக்குள் இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் வேலை வாய்ப்பு](https://tamilrecruits.com/wp-content/uploads/2023/05/மாவட்ட-குழந்தைகள்-பாதுகாப்பு-அலகில்-வேலை-வாய்ப்பு-1024x576.jpg)
பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
பாதுகாப்பு அலுவலர் | Rs.27,804/- Per Month |
பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிக்கு விண்ணப்பக்க விரும்புபவர்கள் தேர்வு கட்டணமோ அல்லது விண்ணப்ப கட்டணமோ எந்த வித கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை என குறிப்பிடப்பட்டுள்ளது.
பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிக்கு விண்ணப்பத்தை விரும்புபவர்கள் அரியலூர் மாவட்டத்தில் அதிகாரப்பூர்வ இணையதளமான https://ariyalur.nic.in/ என்கிற இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களுடன் கல்வி சான்றிதழ், அனுபவ சான்றிதழ்கள், இருப்பிட சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை, பாஸ்போர்ட் அளவு புகைப்படம் மற்றும் பிற அசல் சான்றிதழ்கள் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 01.06.2023 அன்றைய தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அழகு, இரண்டாவது தளம், அரசு பல்துறை வளாகம், ஜெயங்கொண்டம் சாலை, அரியலூர் – 621 704.