மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலிப்பணியிடங்கள் அறிவிப்பு. (Child Protection Unit Recruitment):- செங்கல்பட்டு மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் காலியாக உள்ள சமூகப் பணியாளர் (Social Worker) பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. இந்த பணிகளுக்கு தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 30.11.2023.
இந்த பதவிக்கான அறிவிப்பு ஆணை மற்றும் விண்ணப்பப் படிவத்தை https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ என்கிற இணையதள பக்கத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இந்த வேலைகளுக்கான அறிவிப்பு, கல்வித்தகுதி, அனுபவம், சம்பளம், வயது வரம்பு, காலியிடங்கள், விண்ணப்பப்படிவம், இனசுழற்ச்சி விபரம், எப்படி விண்ணப்பிப்பது, விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள், நேர்காணல் நாள், இடம் போன்ற அனைத்து தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. மேலும், எங்களது இணையதளமான https://tamilrecruits.com/ என்கிற இணையதளத்தை பின் தொடர்ந்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலை வாய்ப்பு செய்திகள் |
நிறுவனம் | குழந்தைகள் பாதுகாப்பு அலகு, செங்கல்பட்டு மாவட்டம் |
வகை | வேலை வாய்ப்பு |
பதவியின் பெயர் | சமூகப் பணியாளர் (Social Worker) |
காலியிடங்கள் | 01 |
கடைசி நாள் | 30.11.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
Whatsapp Channel | Join Whatsapp Channel |
Child Protection Unit Recruitment 2023 காலியிட விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கான மொத்த காலியிடங்கள் 01 என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
பதவியின் பெயர் | காலியிடம் |
சமூகப் பணியாளர் (Social Worker) | 01 |
Child Protection Unit Recruitment 2023 கல்வித் தகுதி விபரங்கள்:-
1. சமூகப் பணியாளர் (Social Worker):
இந்த பதவிக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகம் அல்லது நிறுவனத்தில்
- Graduate preferably in B.A. in Social Work / Sociology, Social Sciences from a recognized university/institution.
- Weightage for work experience candidate Proficiency in Computers.
தமிழக அரசில் ₹.55,000/- சம்பளத்தில் வேலை வாய்ப்பு! |
பணிக்கான வயது வரம்பு விபரங்கள்:-
பதவி | வயது வரம்பு |
சமூகப் பணியாளர் (Social Worker) | 18 to 42 |
Child Protection Unit Recruitment 2023 பணிக்கான சம்பள விபரங்கள்:-
பதவி | ஊதியம் |
சமூகப் பணியாளர் (Social Worker) | Rs.18,536/- |
பணிக்கு தேர்வு செய்யும் முறை:-
இந்த பதவிகளுக்கு தகுதியான விண்ணப்பதாரர்கள் நேர்காணல் (Interview) மூலமாக தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
![Child Protection Unit Recruitment](https://tamilrecruits.com/wp-content/uploads/2023/11/மாவட்ட-குழந்தைகள்-பாதுகாப்பு-அலகில்-காலிப்பணியிடங்கள்-அறிவிப்பு-1024x576.jpg)
விண்ணப்ப கட்டணம் விபரங்கள்:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியதில்லை.
அலுவலக உதவியாளர், ஓட்டுநர் பணியிடங்களுக்கு விண்ணப்பியுங்கள்!
பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் முறை:-
இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் செங்கல்பட்டு மாவட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான என்கிற https://chengalpattu.nic.in/notice_category/recruitment/ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தினை பதிவிறக்கம் செய்து அதில் கேட்கப்பட்டுள்ள தகவல்களை விண்ணப்ப படிவத்தில் முறையாக பூர்த்தி செய்து அனைத்து சான்றிதழ்களின் நகல்களை இணைத்து சம்பந்தப்பட்ட அலுவலகத்தில் நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ 30.11.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழ்ந்தைகள் பாதுகாப்பு அலகு, எண்.A80, 10-வது குறுக்குத் தெரு, அண்ணாநகர், செங்கல்பட்டு – 603 001.
Download Notification PDF & Application Format PDF
Join our below groups for the latest updates
Join Facebook | Click Here |
Join Twitter | Click Here |
Join Google News | Click Here |
Join Whatsapp | Click Here |
Join Telegram | Click Here |